tag:blogger.com,1999:blog-349568864009141082.post2908694936707962128..comments2023-06-27T23:12:02.449+08:00Comments on கருத்து மேடை: கே. கிறுக்குபால அவர்களுடன் ஒரு கோப்பை பழைய கள்ளு!தமிழரண்http://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-349568864009141082.post-18904136949185399682009-07-24T08:32:28.381+08:002009-07-24T08:32:28.381+08:00முகம் தெரியாத நண்பருக்கு.
//எவ்வளவோ கத்தி போராடி...முகம் தெரியாத நண்பருக்கு. <br /><br />//எவ்வளவோ கத்தி போராடி உங்களால் ஒன்னும் செய்ய முடியாதுப்பா. இலக்கியம் அதன் அதன் இடத்தைத் தேடிக் கொள்ளும்.//<br /><br />ஆமாம். காமபித்தர்களை சொல்லித் திருத்த முடியாது. நானும் ஒப்புக்கொள்கிறேன்.இலக்கியம் அதன் இடத்தைத் தேடிக்கொள்ளும். முற்றிலும் உண்மை. நீங்கள் என்னதான் முக்கி முக்கி எழுதினாலும் குப்பை போய்ச்சேரும் இடம் உங்களுக்கே தெரியும்.<br /><br />நன்றி.தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-349568864009141082.post-8575875887451182752009-07-24T08:23:10.046+08:002009-07-24T08:23:10.046+08:00பெயர் குறிப்பிடாத நாகரிவாதிக்கு வணக்கம்.
//கிறுக்...பெயர் குறிப்பிடாத நாகரிவாதிக்கு வணக்கம்.<br /><br />//கிறுக்குபாலா வெறும் கற்பனையா? இல்லையே, நீங்கள் யாரையோ சுட்டி இப்படி எழுதுவது அநாகரிகமா இருக்குப்பா//<br /><br />'யாரையோ சுட்டி இப்படி எழுதியதற்கே அநாகரிமா என்று கேட்கும் நீங்கள், நவீன இலக்கியம் என்ற பெயரில் காம இச்சைகளை எழுதிகொண்டியிருக்கும் இவர்களுக்கு நீங்கள் சொல்லபோகும் கருத்து?? <br /><br />//அந்த ஒரு வரியை இப்படி பிடிச்சிக்கிட்டு பேசறீங்க? வேற நல்ல விஷ்யமே இல்லையா?//<br /><br />நவீன இலக்கியம் போன்றே உங்களுக்கு ஒரு உவமை. இலக்கியம் எனும் ஒரே தட்டிலே ஒரு பக்கம் சோற்றையும், மறுபக்கம் மலத்தையும் கொடுத்தால் என்ன செய்வீர்?? சொற்றை மட்டும் எடுத்து தின்றுவிட்டு விடுவீர்களா? மலத்தைப் பற்றி கண்டுகொள்ள மட்டீரோ?? நாகரிகவாதியே நீங்களே சொல்லுங்கள்.<br /><br />கண்ணன் - பினாங்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-349568864009141082.post-68068825900555201762009-07-23T16:38:27.389+08:002009-07-23T16:38:27.389+08:00கிறுக்குபாலா வெறும் மற்பனையா? இல்லையே, நீங்கள் யார...கிறுக்குபாலா வெறும் மற்பனையா? இல்லையே, நீங்கள் யாரையோ சுட்டி இப்படி எழுதுவது அநாகரிகமா இருக்குப்பா. <br /><br />அந்த ஒரு வரியை இப்படி பிடிச்சிக்கிட்டு பேசறீங்க? வேற நல்ல விஷ்யமே இல்லையா?<br /><br />எவ்வளவோ கத்தி போராடி உங்களால் ஒன்னும் செய்ய முடியாதுப்பா. இலக்கியம் அதன் அதன் இடத்தைத் தேடிக் கொள்ளும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-349568864009141082.post-82951423386053308012009-07-23T16:17:34.650+08:002009-07-23T16:17:34.650+08:00தமிழரண் -
சிவசந்திரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
...தமிழரண் - <br /><br />சிவசந்திரன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.<br /><br />//(எம்.ஏ இளஞ்செல்வன் எழுதனப்ப இப்படித்தான் எவன் எவனோ ஏசனானுங்க, சீ.முத்துசாமி எழுதனப்பயும் எவ்ளவோ பேசனாங்க, பா.சிவம் எழுதனப்பயும் எவ்ளவோ பேசனானுங்க. . எதையும் கிழிக்க முடியலைய்யா.//<br /><br />எதைக் கிழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?<br />நீங்கள் மேற்காட்டியவர்கள் எல்லாம் நல்ல எழுத்தாளர்கள் தானே??<br /><br />//கே.கிறுக்குபால நல்ல கதைகளும் எழுதிருக்காருங்க.<br />சும்மா அளந்துகட்டிகிட்டு இருக்காதீங்க.//<br /><br />கே.கிறுக்குபால வெறும் கற்பனை கதைமாந்தரே ஆவார். உண்மையில் அப்படி ஓர் எழுத்தாளர் இருந்தால், உடனே அவரின் படைப்பை அனுப்புங்கள்.<br /><br />நன்றி.தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-349568864009141082.post-35865092047401454082009-07-23T15:23:01.004+08:002009-07-23T15:23:01.004+08:00This comment has been removed by the author.தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-349568864009141082.post-3804906252627951272009-07-23T13:12:49.466+08:002009-07-23T13:12:49.466+08:00கருத்துமேடை மாதிரி தெரில, நகைச்சுவை மேடை மாதியும் ...கருத்துமேடை மாதிரி தெரில, நகைச்சுவை மேடை மாதியும் அசிங்க பிடிச்ச மேடை மாதிரி தெரியுது. கருத்துக்கள அழகா விவாதிக்கலாம், ஆனா இங்க அப்படி இல்லெ. நீங்க சொல்ற கே.கிறுக்குபால நல்ல கதைகளும் எழுதிருக்காருங்க.<br />சும்மா அளந்துகட்டிகிட்டு இருக்காதீங்க.<br /><br />(எம்.ஏ இளஞ்செல்வன் எழுதனப்ப இப்படித்தான் எவன் எவனோ ஏசனானுங்க, சீ.முத்துசாமி எழுதனப்பயும் எவ்ளவோ பேசனாங்க, பா.சிவம் எழுதனப்பயும் எவ்ளவோ பேசனானுங்க. . எதையும் கிழிக்க முடியலைய்யா. . <br /><br />சிவசந்திரன்<br />பினாங்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-349568864009141082.post-22196443858169720562009-07-22T21:35:56.082+08:002009-07-22T21:35:56.082+08:00வணக்கம். தங்களின் 'கருத்துமேடை' வலைப்பூவை ...வணக்கம். தங்களின் 'கருத்துமேடை' வலைப்பூவை தற்செயலாக பார்த்தேன்; படித்தேன். போற்றுதலும் தூற்றுதலும் நமது சமுதாயத்திலிருந்து அவ்வளவு எளிதில் அகன்று விடுமா என்ன? கே.பாலமுருகன் என்ற நண்பர் என்ன நோக்கத்திற்காக கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி தமது கதையினை என்று தெரியவில்லை. (முடிந்தால் விளக்கம் கொடுக்கவும் ஐயா கே.பாலகுமாரன் அவர்களே) எழுதுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட கீழ்த்தனமான சிந்தனையில் ஒரு படைப்பைப் படைத்திருக்கிறார்? சமுதாயத்திற்கு, குறிப்பாக நமது இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்ற, பயன்மிக்க, கருத்தாழமிக்க படைப்புகளைப் படைக்கலாமே. படிப்பதற்கே வாய் கூசும் வார்த்தைகளைக் கையாளும் இவர்களைப் போன்ற அற்ப சிந்தனையாளர்களை என்ன சொல்வதோ? <br /><br />\\ யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது. மயக்கமே வருவது போல ஆகிவிட்டது.\\<br /><br />இதுதான் ஆரோக்கியமான ஒரு படைப்பாளியின் சிந்தனையா? மயக்கமே வருகிறது ஐயா?!!!<br /><br />உதயன்,<br />மலேசியா.Anonymousnoreply@blogger.com